மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நான்கு நபர்களே மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் வெலிபென்ன பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதோடு காயமடைந்த ஆண் மற்றும் இரு பிள்ளைகள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment