இஸ்ரேலில் தீ .......மக்காவில் மழை அல்லாஹ் வின்படைப்பு

இஸ்ரேலுக்கு நடந்தது தொடர்பாக சிலர் சந்தோஷப்பட்டும் சிலர் கவலைப்பட்டும் உள்ளார்கள்...சிலர் உதவி செய்தார்கள் என்றும் சிலர் உதவி செய்யவில்லை என்றும் தங்களுக்குள்ளே இருக்கும் கருத்துக்களை தெரிவித்து உரையாடி கொள்கிறார்கள்.
அல்லாஹ் தான் படைத்து பரிபாலிக்க கூடியவன்..அழிக்கவும் கூடியவன்..ஆக்கவும் கூடியவன்..தான் எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அதை அந்த நேரத்தில் செய்து முடிக்க கூடியவன்.முஸ்லிம்களே....அடுத்த அழிவு உங்களுக்கும் வரக்கூடும் நீங்கள் முஸ்லிமாக வாழாத வரை...அடுத்து உங்களை அழிப்பதற்கு தான் யூதர்கள் துடிப்பார்கள்..அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் முதலில் முஸ்லிமாக வாழுங்கள்..
Post a Comment